இந்தியாவிற்கு 100 வெண்டிலெட்டர்களை நன்கொடையாக அளித்த அமெரிக்கா.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பும், உயிர்பலியும் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த ஜூன் 14-ம் தேதி, முதற்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை, அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரண்டாம் கட்டமாக இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளது. இந்த வென்டிலேட்டர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மண்டல மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…