இந்தியாவிற்கு 100 வெண்டிலெட்டர்களை நன்கொடையாக அளித்த அமெரிக்கா.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பும், உயிர்பலியும் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த ஜூன் 14-ம் தேதி, முதற்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை, அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரண்டாம் கட்டமாக இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளது. இந்த வென்டிலேட்டர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மண்டல மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…