ஒடிசா மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசாந்தா நந்தா. இவர், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று அனைவரையும் மிரள வைத்துள்ளது.
அந்த வீடியோவில், ஒரு வேலியின் மறுபுறம் நிற்கும் மான் ஒன்று தன்னை விட உயரம் அதிகமுள்ள வேலியை எகிறி குதிக்கிறது .அந்த வீடியோவை பகிர்ந்து மானின் அந்த அற்புதமான பாய்ச்சல் அதன் உயரம் மற்றும் வலிமையை கணக்கிடுவதாகவும், சில மான்கள் 8 அடி கூட குதிக்கின்றன.
ஆனால், சிவப்பு கங்காருக்கள் அனைத்து பாலூட்டிகளிலும் வேகமாக குதிப்பவர்கள். மணிக்கு 56 கிமீ வேகத்தில் குதிப்பதை கற்பனை செய்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…