உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம தலைவர் சுட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தின் மக்மேல்பூர் எனும் கிராமத்தின் தலைவர் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்களால் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த கிராமத்தில் மிகுந்த பரபரப்பு உண்டாகியுள்ளது. கிராம தலைவருக்கு 50 வயது தான் ஆகிறதாம்.
யார் இந்த கொலையை செய்தது என இதுவரை கண்டறியப்படவில்லை, அனால் கிராம தலைவர் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்றிருக்கும் பொழுது தான் இந்த கொலை நடந்ததாக கூறியுள்ளார். கிராம தலைவர் சுட்டு கொல்லப்பட்டதால் அந்த இடத்தில நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…