ரயில் வாரியத்திற்கு சி.இ.ஓ வாக வினோத் குமார் யாதவ் நியமனம்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கர்மயோகி திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய இந்த கூட்டத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மறு சீரமைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், ரயில்வே வாரியத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி( சி.இ.ஓ) பதவி நியமனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் வினோத் குமார் யாதவ் ரயில் வாரியத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…