ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால், பல தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற செயல்களில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஜூலை வரை 88 சதவீத வருவாய் பெருமளவில் சரிந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்புக்கான பகுத்தறிவு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் அதன் தாய் நிறுவனமான ஏர் இந்தியா செயல்படுத்தியதைப் போன்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவளத் துறைத் தலைவர் டி. விஜயகிருஷ்ணன், ஆகஸ்ட் – 5ம் தேதி வெளியிட்ட அலுவலக சுற்றறிக்கையில், நிறுவனம், பிற விமான நிறுவனங்களுடன் சேர்ந்து, கோவிட் -19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஜூலை மாதம் வரை விமானத்தின் வருவாய் 88 சதவீதம் வரை குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…