Categories: இந்தியா

நாங்கள் இந்தியாவில் பசுமை ஆற்றலில் கவனம் செலுத்துகிறோம்.! பி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி

Published by
செந்தில்குமார்

டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில், “நாங்கள் இந்தியாவில் பசுமை ஆற்றலில் கவனம் செலுத்துகிறோம். பசுமை ஹைட்ரஜன் துறையில் சூரிய ஆற்றலின் வெற்றியைப் பிரதிபலிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

“இந்த மாநாடு மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இணைக்கப்பட்ட உலகம் என்பது தொழில்நுட்பம் மூலம் இணைப்பது மட்டுமல்ல, அது பகிரப்பட்ட நோக்கம், கிரகம், செழிப்பு மற்றும் எதிர்காலம் பற்றியது” என்றார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!

சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…

9 hours ago

துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…

9 hours ago

‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…

10 hours ago

“பரிபூரண உடல்நலம் பெற்றிட…”முதல்வர் ஸ்டாலின் நலம் பெற விஜய் வாழ்த்து!

சென்னை :  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

11 hours ago

என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…

12 hours ago

இந்தியா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…பிரதமர் மோடி பெருமிதம்!!

லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

12 hours ago