B20Summit [Image source : Twitter/@ANI]
டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில், “நாங்கள் இந்தியாவில் பசுமை ஆற்றலில் கவனம் செலுத்துகிறோம். பசுமை ஹைட்ரஜன் துறையில் சூரிய ஆற்றலின் வெற்றியைப் பிரதிபலிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.
“இந்த மாநாடு மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இணைக்கப்பட்ட உலகம் என்பது தொழில்நுட்பம் மூலம் இணைப்பது மட்டுமல்ல, அது பகிரப்பட்ட நோக்கம், கிரகம், செழிப்பு மற்றும் எதிர்காலம் பற்றியது” என்றார்.
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…
லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…