கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் குறித்தும், பாதிப்பு , உயிரிழப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.இந்நிலையில், இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தற்போது 29.36% ஆக உள்ளது. புதிதாக 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். நம்முன்பு மிகப்பெரிய சவால் உள்ளது. அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என லாவ் அகர்வால் தெரிவித்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…