சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி ஆயுத இறக்குமதியாளர்கள் பட்டியலில் 5 ஆண்டுகளாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் போர்ஜெட், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பெற்று தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்த முன்வந்ததாக கூறப்படுகிறது. 2015 – 2019 வரையிலான ஆண்டுகளில் சவுதியை தொடர்ந்து இந்தியா 2வது மிகப்பெரிய ஆயுதங்கள் இறக்குமதியாளராக உள்ளது. இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தான் 11வது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பெரிய ஆயுதங்கள் இறக்குமதியில் சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இது அனைத்து ஆயுத இறக்குமதியில் 36 சதவீதமாக உள்ளது. மேலும் உள்நாட்டு ஆயுத உற்பத்தியின் அதிகரிப்பு காரணமாக இந்தியா கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு சரிந்தது. அதே நிலை தான் இன்றும் தொடர்கிறது.
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…