மேற்கு வங்கத்தில், இன்று காலை 9:31 மணிவரை 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று எட்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 35 தொகுதிகளில் இன்று எட்டாம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்த இறுதி கட்ட தேர்தலில், 283 வாக்காளர்கள் களத்தில் உள்ள நிலையில், இவர்களது வெற்றி, தோல்வியை 84,77,728 வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளனர். 43,55,835 ஆண்கள், 41,21,735 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தில் 158 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 11,860 வாக்குச்சாவடிகளில் காலை மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6:30 மணிக்கு நிறைவுபெறும். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று காலை 9:31 மணிவரை 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…