மேற்குவங்கத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்கு முன்னதாக, அம்மாநிலத்தில் ஜூன் 15 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்பொழுது மேலும் சில தளர்வுகளுடன் நீடிப்பதாக அறிவித்தார்.
மேற்குவங்கத்தில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறப்பது குறித்து முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…