INDIA Alliance [Image source : PTI]
வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தியா எனும் பெயரை எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வைத்துள்ள காரணத்தாலோ என்னவோ தற்போது பாஜக இந்தியா எனும் பெயரை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தையும் முன்னிறுத்தி வருகிறது.
இத்தகைய சூழலில், திடீரெனெ நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. மேலும் , இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்பது கூடுதல் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் இந்த சிறப்பு கூட்டத்தொடரை எப்படி எதிர்கொள்வது என எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று கூட டெல்லியில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கேள்வி நேரம் இல்லாத நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு கேள்விகளை எழுப்புவது என சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடர் முடிந்ததும், இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசுகையில், எதற்காக இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம்…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கான…
மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…