இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாட்ஸ்பாட் பகுதிகள் பல சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் கடைசியாக கொரோனா வைரஸ் 4 வாரங்களுக்கு யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
அதாவது ஹாட்ஸ்பாட் பகுதியில், இன்று ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது என்றால், மே 10 ம் தேதி வரை யாருக்கும் தொற்று ஏற்படக் கூடாது. அப்படி இருந்தால் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்தியாவில் இதுவரை 170 ஹாட்ஸ்பார்ட் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…