ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை விமர்சித்து பேசுகிறார்..! ஜெய்சங்கர் கண்டனம்

Published by
செந்தில்குமார்

ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை விமர்சித்து பேசுவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் உள்நாட்டில் அரசியல் குறித்து விமர்ச்சிப்பதும், தேசிய அரசியலை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது என்று ராகுகாந்தி கூறியதற்கு மறுப்பு தெரிவித்து, நமது இந்தியா ஜனநாயக நாடு என்பதால்தான் ஆட்சி மாற்றம் என்பது நடைபெறுகிறது. ஜனநாயகம் என்பது இல்லையென்றால் ஒரே கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளார்.

மேலும், ராகுல்காந்தி இந்தியாவில் பேசுவது குறித்து எனக்கு கவலை இல்லை, ஆனால் இந்தியாவை பற்றி வெளிநாட்டில் பேசுவது தவறு என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

2 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

2 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

2 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

3 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

4 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

4 hours ago