Jaishankar condemned [Image source : file image]
ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை விமர்சித்து பேசுவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் உள்நாட்டில் அரசியல் குறித்து விமர்ச்சிப்பதும், தேசிய அரசியலை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது என்று ராகுகாந்தி கூறியதற்கு மறுப்பு தெரிவித்து, நமது இந்தியா ஜனநாயக நாடு என்பதால்தான் ஆட்சி மாற்றம் என்பது நடைபெறுகிறது. ஜனநாயகம் என்பது இல்லையென்றால் ஒரே கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளார்.
மேலும், ராகுல்காந்தி இந்தியாவில் பேசுவது குறித்து எனக்கு கவலை இல்லை, ஆனால் இந்தியாவை பற்றி வெளிநாட்டில் பேசுவது தவறு என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்துள்ளார்.
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…