Jaishankar condemned [Image source : file image]
ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை விமர்சித்து பேசுவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் உள்நாட்டில் அரசியல் குறித்து விமர்ச்சிப்பதும், தேசிய அரசியலை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது என்று ராகுகாந்தி கூறியதற்கு மறுப்பு தெரிவித்து, நமது இந்தியா ஜனநாயக நாடு என்பதால்தான் ஆட்சி மாற்றம் என்பது நடைபெறுகிறது. ஜனநாயகம் என்பது இல்லையென்றால் ஒரே கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளார்.
மேலும், ராகுல்காந்தி இந்தியாவில் பேசுவது குறித்து எனக்கு கவலை இல்லை, ஆனால் இந்தியாவை பற்றி வெளிநாட்டில் பேசுவது தவறு என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்துள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…