புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரதமர் பொதுநிவராண நிதி குறித்து கேள்விகளை எழுப்பியதோடு, பிஎம் கேர்ஸ் நிதி எங்கே போனது என்றும் கேட்டுள்ளார். இலவச தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் மோடியிடமிருந்து தனக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கும், சிலைகளை உருவாக்குவதற்கு 20,000 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள், ஆனால், தடுப்பூசிகளுக்கு ரூ.30,000 கோடி ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…