Tejashwi Yadav [Image source : ANI]
பீகார் பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, ‘இந்தியா உண்மையில் 1947-ல் சுதந்திரம் பெறவில்லை, ஜேபி இயக்கத்திற்குப் பிறகு 1977-ல் சுதந்திரம் பெற்றது’ என்று கூறியுள்ளார்.
அதற்கு மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “அவர்கள் முட்டாள்தனமாக பேசுகிறார்கள். அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். ஆக-15 அன்று தேசியக் கொடியை ஏற்றுவது ஏன்? ” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “வரலாற்றை மாற்ற முயற்சி நடக்கிறது. இதை யாராவது கேட்டால் சிரிப்பார்கள்.” என்றார்.
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…