Categories: இந்தியா

ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை ஏற்றுவது ஏன்.? பீகார் பாஜக தலைவர் அறிக்கைக்கு துணை முதல்வர் கேள்வி.!

Published by
செந்தில்குமார்

பீகார் பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, ‘இந்தியா உண்மையில் 1947-ல் சுதந்திரம் பெறவில்லை, ஜேபி இயக்கத்திற்குப் பிறகு 1977-ல் சுதந்திரம் பெற்றது’ என்று கூறியுள்ளார்.

அதற்கு மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “அவர்கள் முட்டாள்தனமாக பேசுகிறார்கள். அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். ஆக-15 அன்று தேசியக் கொடியை ஏற்றுவது ஏன்? ” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “வரலாற்றை மாற்ற முயற்சி நடக்கிறது. இதை யாராவது கேட்டால் சிரிப்பார்கள்.” என்றார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

7 minutes ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

2 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

3 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

4 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

4 hours ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

4 hours ago