சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு நீக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை திருப்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.மக்களவையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கான எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த விவகாரம் இன்று நடைபெற்ற மக்களவையில் எதிரொலித்தது.பாதுகாப்பை வாபஸ் பெறப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.இதனை அடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…