Categories: இந்தியா

ராஜஸ்தானில் இருக்கும் புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ..!

Published by
Sharmi

ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேர் பரப்புடைய பகுதிகள் எரிந்து போய்விட்டது. இந்த சரணாலயத்தை சுற்றி சுமார் 24 கிராமங்கள் உள்ளது. அதில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அங்கு வெயில் கடுமையாக இருப்பதால் அங்கிருக்கும் மரங்கள் காய்ந்து இருக்கிறது. இதனால் காட்டுத்தீ தற்போது ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து  தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து சாதாரணமானது அல்ல. இந்த ஆண்டில் தீயின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் தீயின் காரணத்தால் காப்பகத்திற்கு மாறி இருக்கின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாததால், அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகள், பறவைகள், மரங்கள் என பெருத்த சேதம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Recent Posts

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

33 minutes ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

4 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

5 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

7 hours ago