உலக மக்கள் தொகை தினம் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1987 ஆம் ஆண்டில் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை 500-கோடியை தாண்டியது.இதனால் 1987-ஆம் ஆண்டு ஜூலை 11 -ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது.
இதிலிருந்து ஆண்டு தோறும் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.மக்கள் தொகையை பொருத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது.2019 -ஆண்டு ஐ.நாவின் ஆய்வறிக்கையில், சீனாவின் மக்கள் தொகை 143 கோடியாக உள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாக உள்ளது.மேலும் உலக மக்கள் தொகை 770 கோடி ஆகும்.
ஆனால் வரும் 2050 ஆண்டு முதல் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 27.3 கோடி அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2050 -ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 164 கோடியாக அதிகரிக்கும்.சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…