செய்திகள்

மாணவி பலாத்காரம்: சென்னை போலீஸ்காரர் லீலைகள் அம்பலமானது…!

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் லட்சுமிகாந்த்(30). தமிழ்நாடு காவல்துறை சென்னை பட்டாலியனில் காவலராக உள்ளார். இவருக்கும், நெலாக்கோட்டையை சேர்ந்த நட்ராஜ் மகள் லீலாவதிக்கும் (25) கடந்த மார்ச்சில் திருமணம் நடந்தது. இந்நிலையில், பந்தலூரை சேர்ந்த கல்லூரி மாணவி பிரபாவதி(23) தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகார்: நானும், லட்சுமிகாந்தும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து விட்டார். தற்போது நான் கர்ப்பமாக […]

2 Min Read
Default Image

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.

டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளான இன்று அவருக்கும் அஞ்சலி செலுத்தினார் மோடி. இது குறித்து அவர் ட்விட்டரில் […]

india 2 Min Read
Default Image

துண்டு பிசுரங்களை விநியோகித்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது…!

சேலம் : தமிழக அரசுக்கு எதிராக துண்டு பிசுரங்களை விநியோகித்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். தினகரானால் சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் நியைக்கப்பட்டார். கைதான வெங்கடாசலத்திடம் துண்டறிக்கை குறித்து அன்னதானம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

#Politics 1 Min Read
Default Image

ஐ.நாவில் தனி ஈழம் தான் அம்மக்களுக்கான தீர்வு சென்னை திரும்பிய வைகோ பேட்டி…!

இலங்கை தமிழர்கள் பிரச்னைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் எடுத்துரைக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வதன் மூலம்தான் அறிய முடியும் என ஐநாவில் எடுத்துரைத்ததாக தெரிவித்தார். பொதுவாக்கெடுப்பு நடத்துவதே அங்கிருக்கும் பிரச்னைக்கு தீர்வாக அமையும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை மற்றும் தற்போதுள்ள  இலங்கை பிரச்னைக்கு ஆகியவைகளுக்கு தனி ஈழம் மட்டுமே நிரந்தர […]

3 Min Read
Default Image

கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை உடனடியாக துவங்க வலியுறுத்தல்…!

கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை தாமதமின்றி துவங்க வேண்டும் என்று அகழாய்வு நிபுணர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை துவங்கவும், இதில் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறையை இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போதைய கீழடி அகழாய்வு அதிகாரியான ஸ்ரீராமன் ஆய்வை முடக்குவதிலேயே குறியாக உள்ளார். கீழடி அகழாய்வை மிகச்சிறப்பாக மேற்கொண்டு பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவரும் மோடி அரசினால் பழிவாங்கும் நோக்கத்துடன் அசாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டவருமான […]

4 Min Read
Default Image

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருநெல்வேலி அருகே பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:திருநெல்வேலி மாவட்டம், இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சம்பந்தமாக உள்ளூர் மக்கள்கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் செய்தி வெளியிட்ட மூன்று பத்திரிகையாளர்கள் மீது பணகுடி காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இஸ்ரோ மூலம் காவல்துறைக்கு எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் […]

6 Min Read
Default Image

காஷ்மீர் மக்கள் தேசத்துடன் ஒன்றிணைய அரசியல்சாசனத்த திருத்த சொல்லும் RSS THALAIVAR

தேசத்தின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீர் மக்கள் ஒன்றிணைவதற்கு அரசியல்சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு சூசகமாகத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அந்த அமைப்பின் வருடாந்திர தசரா விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் மோகன் பாகவத் […]

india 7 Min Read
Default Image

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சுரங்கப்பாதை உள்ளதா…?

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வருவதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கண்டு பிடித்தனர். ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக அந்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அர்னியா செக்டர் வழியே செல்லும் சர்வதேச எல்லையில் […]

india 3 Min Read
Default Image

மோடியால் எங்களுக்கு ரூ. 3,800 கோடி இழப்பு கதறும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI)

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு  ஸ்வைபிங் எந்திரம் மூலம், டெபிட், கிரெடிட் கார்டுகள் பண பரிமாற்றம் செய்வதை வலிந்து திணிப்பதன் மூலம் வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,800 கோடி இழப்பு ஏற்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே முதலீடு இல்லாமலும், வாராக்கடன்களாலும் தவித்து கொண்டு இருக்கும் வங்கிகளுக்கு கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் திட்டத்தை ஊக்கப்படுத்துவது மேலும் இழப்பில் கொண்டு போய் விடும். கள்ள நோட்டு, ஊழல், கருப்புபணத்தை […]

india 6 Min Read
Default Image

பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னை மாநகரில் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில், ஒன்றாக சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்டறிந்து அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த அருண் என்கிற அருண்குமார் வயது 24, அதே பகுதியை சேர்ந்த சரத் வயது 23, முரளி வயது 23, சண்முக மூர்த்தி வயது 24, அசோக் குமார் […]

3 Min Read
Default Image

ஆண் கைதிகளுக்கு நிகரான பெண் கைதிகள்…!

சென்னை: புழல் மத்திய சிறைச்சாலையில் பல்வேறு விசாரணை, தண்டனை கைதிகள் என ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது நடத்தப்படும் அதிரடி சோதனையில் ஆண் கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில், புழல் சிறையில் பெண்கள் பிளாக்கில் 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். இவர்களிடம் செல்போன், சிம்கார்டு மற்றும் பண நடமாட்டம் இருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் சரக போலீஸ் துணை கமிஷனர் […]

3 Min Read
Default Image

மக்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கம்; முதல்வர் பழனிசாமியின் விளக்கம்….!

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார். அரசின் மீது களங்கம் கற்பித்து ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்பதற்காக இல்லாத விஷயத்தை தேடி கண்டுபிடித்து குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர். அரசை விமர்சிப்பதற்கு எந்த வகையிலும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஏதாவது ஒன்றை தேடி எடுத்து, தவறாக விமர்சித்து […]

#Politics 4 Min Read
Default Image

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தையான ஹரிஹரன் நேற்று இயற்கை எய்தினார்….!

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தையான ஹரிஹரன், சென்னையில் நேற்று இயற்கை எய்தினார். கடந்த 3 தினங்களுக்கு முன் எச்.ராஜாவின் மணிவிழா நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டே நாளில் அவரது தந்தை மறைந்துள்ளார். 89 வயதான ஹரிஹரன், 1942 முதல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். ஹரிஹரனுக்கு எச்.ராஜாவுடன் சேர்த்து 5 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள […]

2 Min Read
Default Image

மைசூருவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தசரா திருவிழா!

407-வது ஆண்டாக இந்த ஆண்டு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது தசரா விழா. தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மருவியது. மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்திலேயே நவராத்திரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும் கொண்டாட்டங்களும் நடைபெற்ற மைசூருவில் இறுதி நாளான பத்தாம் நாள் விஜயதசமி தினத்தன்று ஜம்பூ […]

india 3 Min Read
Default Image

கமலின் அரசியல் பிரவேசத்திற்கு அறிவுரை கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…!

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முரசொலி விழாவில் தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம் முக்கியம் என்று நடிகர் கமல் பேசியிருந்தார். இது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் மறைமுக விமர்சனம் செய்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சிவாஜி மணிமண்டப விழாவில் கமல் உட்பட பலரது முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் வெற்றியடைய சினிமா புகழ் மட்டும் போதாது என்றார்.தமக்கு அரசியல் தெரியாது என்று கூறிய ரஜினி, கமலுக்கு தெரிந்திருக்கலாம் என்றார். சிவாஜி அரசியல் கட்சி […]

#Politics 2 Min Read
Default Image

பயணிகள் பாதுகாப்பு முக்கியம்:ரயில்வே அமைச்சர் கோயல்

புதுடில்லி: ரயில் பயணிகள் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம். பணம் பிரச்னையில்லை என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். ஆலோசனை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, பரேலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலைய நடைபாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 23 பேர் பரிதாபமாக பலியாயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக மும்பையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அதிகாரிகளுடன் 9 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதிகாரம்: இந்த கூட்டத்தில் […]

india 4 Min Read
Default Image

நான்கு நாட்களில் இந்த பொம்மை ஆட்சி கவிழும்: விஜயகாந்த் அதிரடி..!

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிரடியாக கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், நாடு முழுவதும் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். மாயவரத்தில் நீராடி பாவத்தைக் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெலவரப்பள்ளி அணை நிரம்பிவரும் ஆற்றில் குளிக்க வேண்டியதுதானே. அவர் […]

#Politics 3 Min Read
Default Image

காங்கிரசிலிருந்து விலகி கமலுடன் கைகோர்க்கிறாரா குஷ்பு..? அரசியல் படுத்தும் பாடு அய்யயோ…

காங்கிரஸ் கட்சியில் தற்போது அங்கீகாரம் கொடுக்காமல் ஓரங்கட்டப்பட்டதால் அதிலிருந்து விலகி கமல் ஆரம்பிக்க இருக்கும் கட்சியில் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவிலிருந்து விலகிய குஷ்பு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு தேசிய செய்தித்தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளரான குஷ்பு, அவர் தலைவராக இருந்தவரை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி சென்று கட்சி பணியாற்றி வந்தார். ஆனால் […]

#Politics 4 Min Read
Default Image

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மணிமண்டபத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்…!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவாக தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை இந்த மணிமண்டபத்திற்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் 2,124 சதுர அடி பரப்பளவில் ரூ.2.80 கோடி செலவில் அரசு சார்பில் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. […]

4 Min Read
Default Image

கல்வி அறிவில் திரிபுரா முதலிடம்

அகர்தலா நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.சர்வதேச கல்வியறிவு நாளையொட்டி திரிபுரமாநிலத் தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்றார். அப்போது பேசிய மாணிக் சர்க்கார் நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று […]

india 3 Min Read
Default Image