புதுச்சேரி

20 வயது இளைஞரின் வயிற்றில் 13 ஹேர்பின், 4 சேஃப்டி பின், 6 பிளேடுகள்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!

Published by
லீனா

புதுச்சேரியை சேர்ந்த இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவரை புதுச்சேரியில் உள்ள GEM மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞரின் வயிற்றில் பிளேடு, ஹேர் பின் மற்றும் ஊக்குகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த இளைஞர் பல நாட்களாக இவற்றை தின்னும் பழக்கம் உடையவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்து மருத்துவர்கள் Endoscopyசிகிச்சை மூலம் 13 ஹேர்பின்கள், 5 ஊக்குகள், 5 பிளேடுகள்  உள்ளிட்ட பொருட்களை அகற்றினர்.

இந்த சிகிச்சை அந்த இளைஞருக்கு 6 மணி நேரம் நடைபெற்றுள்ளது. சிகிச்சையின் மூலம் இந்த பொருட்கள் அவரது வயிற்றில் இருந்துஅகற்றப்பட்டது. இதனை எடுத்து மறுநாளே அவர் மருத்துவமனையில் இருந்து ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பின் அவர் வழக்கமான உணவுகளை சாப்பிட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் நாங்கள் ஒரு குழுவாக இணைந்து தான் இந்த சிகிச்சையை சிறப்பான முறையில் செய்துள்ளோம். இந்த செயல்முறை சவாலாக இருந்தாலும் மிகுந்த கவனமுடன் செய்துள்ளோம். அவரது வயிற்றில் இருந்த பொருட்கள் அனைத்துமே கூர்மையான பொருட்கள். தற்போது அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago