புதுச்சேரி

புதிய மின்சாரக் கொள்கை… மின்கட்டணத்தை குறைக்கும் முயற்சி… தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.!

Published by
Muthu Kumar

புதிய மின்சாரக் கொள்கையால், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார பயன்பட்டுக்கொள்கை, மக்களின் மின்கட்டணத்தை பெருமளவில் குறைக்க உதவும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, புதிதாக கொண்டுவந்துள்ள மின்சாரக்கொள்கை, மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டமாக இருக்கப்போகிறது.

மேலும் இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. புதிய மின்சாரக்கொள்கை மூலம், பகல் நேரங்களில் மின்பயன்பாடு குறைக்கப்பட்டு இரவு நேரங்களில் அதனை பகிர்ந்து சரியாக பயன்படுத்தினால் இது மக்களுக்கான நன்மை அளிக்கும் திட்டம் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மாற்று எரிசக்திகளை பயன்படுத்த ஊக்கப்படுத்துவதாகவே இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலங்களில் மின்தேவை அதிகமாக இருக்கும் என்பதால் அதை சரிசெய்யவும், மக்களுக்கு மின்கட்டணத்தை குறைக்கும் வகையிலும் புதிய மின்சாரக்கொள்கையை அரசு கொண்டுவந்துள்ளது, இதன் நன்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

19 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

3 hours ago