தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆனது 27 மாவட்டங்களில் இருகட்டங்கங்களாக நடைபெறுகிறது.இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி வருகிறது.இந்நிலையில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் 27 ந்தேதி மற்றும் 30ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியீட்டுள்ளது அதில் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு டிசம்பர் 27,3 0ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து உள்ளது.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொது விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளது.
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…