தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆனது 27 மாவட்டங்களில் இருகட்டங்கங்களாக நடைபெறுகிறது.இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி வருகிறது.இந்நிலையில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் 27 ந்தேதி மற்றும் 30ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியீட்டுள்ளது அதில் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு டிசம்பர் 27,3 0ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து உள்ளது.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொது விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளது.
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…