குளறுபடிகளால் குழப்பமான 30 வாக்குச்சாவடிகள் மறு வாக்குப்பதிவு தேதி அறிவிப்பு

Published by
kavitha
  • 30 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 31 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இருகட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆனையம் அறிவித்தது அதன் படி டிச.,27 தேதி முதற்கட்டமாக நடைபெற்றது. மக்கள் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக பதிவு செய்து வந்த நிலையில் சில வாக்குப்பதிவு  மையங்களில் வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் போன்ற காரணங்களால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.முதற்கட்ட தேர்தலில் சர்ச்சையான மையங்களுக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேதியை தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.அதன் படி ஊரக உள்ளாட்சி சர்ச்சைக்குள்ளான  30 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 31 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

நாளை 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

Image

Published by
kavitha

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

8 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

8 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

9 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

10 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

12 hours ago