வரதரை காண வரும் பக்தர்களுக்கு தென்னக ரயில்வே சிறப்பு அறிவிப்பு

Published by
kavitha

காஞ்சிபுரம்  மாவட்டமே தற்போது விழாகோலம் பூண்டுள்ளது.காரணம் 40 ஆண்டுளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள் ஆசியை வழங்க வருபவர் அத்திவரதர் இந்நிலையில் இவரை காண மக்கள் வெளியூரில் இருந்து எல்லாம் வந்த வண்ணம் உள்ளனர்.

அங்கு தினமும் அலைஅலையாக திரண்டு வழிபட்டு வருகின்றனர்.மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் தரிசனம் செய்ய அதிகமாவதாலும் ,வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் அத்தி வரதர் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரெயில்களை இயக்கவுள்ளதாம்.அதன்படி நாளை முதல் சென்னை கடற்கரை- தாம்பரம் – காஞ்சிபுரம் வழியாக இந்த சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.மேலும் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் மின்சார ரெயிலானது  காலை 4.25 மணிக்கு எல்லாம் புறப்படும் என்றும்  அறிவித்துள்ளது.

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

6 hours ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

6 hours ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

7 hours ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

7 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

8 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

8 hours ago