இன்று சட்டப்பேரவையில் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கவும் ,மேலும் பொதுத்தேர்வை ஒத்திவைக்கவும் தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
இம்மாதம் 27-ம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13 -ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 14-ம் தேதிக்கு மேல் தொடங்கும் எனவும் வழக்கம் போல 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…