தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தை ஏமாற்றுவதாக நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றனர். இந்நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் உள்ள சிலர் தங்களது சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
சுற்றுலா விசா மூலம் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 8 பேர் ராமநாதபுரத்தில் தங்கி கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மொத்தம் 11 பேர். இவர்களில் 4 பெண்கள். இந்தோனேசியாவை சேர்த்த 8 பேர் உற்பட மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…