இரண்டு ரவுடிகளை கொடூரமாக கொலை… 11 பேர் கைது..!

Published by
பால முருகன்

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு ரவுடிகளை கொடூரமாக கொலை செய்த 11 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்தவர் அலெக்ஸ் மற்றும் கணேசன் இவர்கள் இருவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் சங்கர் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார், மேலும் இந்த கொலையில் அலெக்ஸ் மற்றும் கணேசன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது , இந்த நிலையில் சங்கர் கொலையை பழிதீர்க்க ரவுடிகள் கூட்டம் அலெக்ஸ் மற்றும் கணேசன் கொலை செய்ய அடிவாரம் பகுதிக்கு வந்துள்ளது .

இந்த நிலையில் அடிவாரம் அனதபுரம் பகுதியில் கணேஷ் இருசக்கர வாகனத்தில் அலெக்ஸுடன் வந்தார் அப்பொழுது தகவலறிந்த ரவுடி கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்ற கணேசனை நிறுத்த சொல்லி நிற்காமல் சென்ற கணேசன் மீது மிளகாய் பொடி தூவி கீழே விழவைத்து தலையில் மற்றும் கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு அலெக்ஸை அரிவாளால் வெட்டி தலை மீது கல்லை போட்டு கொன்ற உள்ளனர்.

இதனால் உயிருக்கு போராடிய கணேசன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தோடு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ,ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சக்திவேல், விவேக் ,ராகுல், சந்துரு, காளி, குணா,லீங்கேஸ்வரன்,  சாந்தகுமார், ஸ்ரீரிதர், மணி கண்டன் ஆகிய 11 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

6 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

24 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

47 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago