தமிழக மீனவர்களின் 1290 படகுகள் பத்திரமாக தமிழகம் வந்தடைந்தது.
கியார் புயலால் அரபிக் கடலில் சிக்கி தவித்த தமிழா மீனவர்களின் 1290 படகுகள் பாதுகாப்பாக தமிழகம் வந்தடைந்துள்ளது. மேலும், 6 படகுகளில் மீனவர்கள் பத்திரமாக மீன் பிடித்துக் கொண்டிருப்பதையும் இந்திய கடற்படை உறுதி செய்துள்ளது.
இதனையடுத்து, மகா புயல் வலுவிழக்கும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…