நாளை முதல் தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கவுள்ளது.
12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தமாக 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். கொரோனா வைரஸ் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை 48 லட்சம் விடைத்தாள்கள், 200 மையங்களில் திருத்தும் பணி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகமாக சென்னையில் தான் பாதித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள விடைத்தாள்கள் மற்ற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுப்படள்ளனர்.
ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதியில் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் இருந்து ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் தலைமை கண்காணிப்பாளர் 6 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும். சமூக இடைவெளி , முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…