கொரோனா வைரஸின் தாக்கம் சில இடங்களில் அதிகரித்து வந்தாலும், பல மாநிலங்களில் அரசின் விறுவிறுப்பான நடவடிக்கையால் மக்கள் குணமாகி, சமூக பரவலிலிருந்து தப்பித்து வீடு செல்கின்றனர்.
அது போல தேனியில் தற்போது 18 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் இரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வீடு கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்த படுகின்றனர்.
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…