கொரோனா தொற்றிய இளைஞருடன் பயணித்த 193 பேர் தனிமைப்படுத்தல் – விஜயபாஸ்கர்!

Published by
Rebekal

இந்தியா முழுவதும் அரசாங்கம் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் எதிர்ப்புகாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், அனைவரும்  சுய  ஊரடங்கு உத்தரவை   கடைபிடிக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், இன்று சட்டசபையில் மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர்,அயர்லாந்தில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து கடந்த 17-ம் தேதி ரயில் மூலம் சென்னை வந்த 21 வயது மாணவனை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

அயர்லாந்து இளைஞருடன் ரயிலில் பயணம் செய்த 193 பேரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் .

Published by
Rebekal

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

41 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago