பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா?
மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள், விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த பரப்புரையில், திமுக பெண்களை இழிவாக பேசுவதாக கூறிய பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், திமுகவை குறித்து பேசும் பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா? இதற்க்கு அவர் கண்டனம் தெரிவித்தாரா? அல்லது இரங்கல் தெரிவித்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எனது தாயார், நட்டு மக்களின் நலனுக்காக உயிரை கொடுத்தவர் என தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…