உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. அந்த லாரியில் 21 டன் வெங்காயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அவர்கள் விசாரிக்கையில், அந்த வெங்காயங்கள், மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரில் இருந்து ஏற்றி வருவதாக அந்த லாரியின் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். மேலும், ஊறிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால், அந்த லாரி மற்றும் வெங்காயங்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…