சென்னை கல்லூரி மாணவர்களிடையே வன்முறை அதிகரித்து, ரவுடிகள் போல பிரதான சாலைகள் என்று கூட பாராமல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பிரச்சனை செய்து வந்தனர்.
இது குறித்து பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து சென்னையில் 90 ரூட் தலைகள் பற்றிய விவரம் சேகரிக்க பட்டது.
அதில் 30 ரூட் தல மாணவர்கள் இன்று சென்னை போலீஸ் துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில் ‘ இனி தவறு செய்யமாட்டோம், பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி தரும்படி நடந்து கொள்வோம். ‘ என உறுதி மொழி எடுத்து, பிரமாண பத்திரம் அளித்தனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…