சென்னையில் நான்கு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையிலிருந்து நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 3-ஆம் தேதி வரை மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக நான்கு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கோயம்பேடு தவிர மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டிலிருந்து மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லிக்கு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மொத்தமாக 10,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதில் சென்னையிலிருந்து 3,506 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற இடங்களிலிருந்து 6,734 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
1-ம் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 6,300 பேருந்துகள். அவற்றில் தினமும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…