[Representative Image]
விராலிமலை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் லஞ்சமேடு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விராலிமலை – மதுரை நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சமேடு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணத்தவர்கள் விவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…