இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது..!

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்த அதிகாரிகள்.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களிடம் இருந்து விசைபடகு மற்றும் 150 கிலோ மீன் ஆகியவற்றை பறிமுதல் செய்த மத்திய உளவுப் பிரிவு, கியூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மீனவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025