என்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில், அதிமுக வேட்பாளராக ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டாள் பகுதியில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தான் அமைச்சராக இருந்த பொது, ரூ.50 கோடி நிதி பெற்று, கொண்டாநீர் கூட்டு குடிநீர் திட்டம் கூறினார்.
மேலும், தாமிரபாணி குடிநீர் தேவை என்பதால், அதற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் முடிந்து, தாமிரபரணி தண்ணீரை குடிக்க விரைவில் வழிவகுத்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த பகுதியில் கோவில்கள் அதிக அளவில் உள்ளதால் இது ராஜபாளையம் அல்ல, நான் ஆளும் ராஜா ஆலயம் என்றும், தன்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…