PMK Founder Dr Ramadoss
பொறியியல் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரை கூறுகையில், 7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதா?, கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் கேட்டு நெருக்கடி தருவதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதை தனியார் கல்லூரிகள் தவிர்க்க வேண்டும். ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதே கடினம் எனும் நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, தனியார் கல்லூரி நிர்வாகங்கள் எந்த வகையிலும் பணம் வசூலிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…