மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸிக்கு மிக முக்கியநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
இதனால் இதன் தட்டுப்பாடு மிக அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டத்தை சார்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மதுரையின் சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்திலேயே மருந்து திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்து மதுரையில் திருடப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…