9,10,11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்துள்ளனர்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று 2020-21 ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி ஆல்-பாஸ் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார்.
கல்வி தொலைக்காட்சி, இணையம் மூலம் பாடம் கற்ற மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகளை தமிழக அரசால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்வின்றி ஆல்-பாஸ் என முதல்வர் அறிவித்த நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜூன் அல்லது ஜூலையில் பள்ளிகள் திறக்கப்பட பிறகு மாணவர்கள் வந்தால் போதும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று குறைந்த நிலையில், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் 9,10,11ம் வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…