வயிற்று வலி மருந்து என்று நினைத்து எலி மருந்தை எடுத்து குடித்த 13 வயது சிறுமி!

Published by
Sulai

திருச்சியில் உள்ள தாராநல்லூரில் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சிராஜூதீன் ஆவார். இவரது மகள் மகபுநிஷா.சுமார் 13 வயதாகிய இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

மேலும் சில நாடுகளுக்கு முன்பு மகபுநிஷாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் சென்றுள்ளது.அப்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அங்கு நடந்த சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சில மருந்துகளை சாப்பிடுவதற்காக மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரைசெய்துள்ளனர்.பின்னர் அந்த மருந்துகளை சிறுமி தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

மேலும் கடந்த 24-ம் தேதி அன்று வீட்டில் வழக்கம் போல் மருந்து எந்த இடத்தில் இருக்குமோ அந்த இடத்தில் இருந்து மருந்துகளை எடுத்து சாப்பிட்டுள்ளார்.பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

பதறிப்போன சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் எலி மருந்து மாத்திரையை சாப்பிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அப்போது தான் பெற்றோருக்கு வயிற்றுவலி மாத்திரைக்கு பதிலாக எலிமருந்து மாத்திரையை சிறுமி தவராக எடுத்து சாப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.பின்னர் தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

25 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

5 hours ago