பள்ளி முடிந்து வீடு திரும்பாத சிறுமி !எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை!

Published by
Sulai
  • பள்ளி முடிந்தவுடன் அப்பாவை காண செல்லாத சிறுமி.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை.
  • பாலியல் வன்புணர்வின் காரணமாக மரணமா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் ஆவார்.இவர் ஒரு கட்டிட தொழிலாளி  ஆவார்.இவரது மகள் அப்பகுதியில் உள்ள சித்துராஜபுரம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.

பள்ளி முடிந்தவுடன் அப்பா வேலை செய்யும் இடத்திற்கு சென்று விடுவார்.பின்னர் சுந்தரம் தான் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வார்.இந்நிலையில் கடந்த 20 -ம் தேதி மாலை பள்ளி முடிந்தவுடன் அப்பாவை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் அவர் சுந்தரம் வேலை செய்யும் இடத்திற்கு வரவில்லை.பின்னர் வெகு நேரம் ஆகியும் சிறுமி வராததால் பதறி போன சுந்தரம் சிறுமியை தேடியுள்ளார்.பெற்றோரும் உறவினர்களும் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இந்நிலையில் மறுநாள் காலை காட்டு வேலைக்கு சென்ற மக்கள் அங்கு சிறுமி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் மாணவி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago