இனப்படுகொலைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Published by
லீனா

நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல்  போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாக கூறி, கடந்த 2009-ம் ஆண்டு முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவரது 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு குளத்தூரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ‘  ஐ.நா சபையின் மேற்பார்வையில், நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல்  போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Published by
லீனா
Tags: #Vaikoeezham

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago