நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாக கூறி, கடந்த 2009-ம் ஆண்டு முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவரது 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு குளத்தூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ‘ ஐ.நா சபையின் மேற்பார்வையில், நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…