Rajasekhar [Image source : file image ]
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சென்னை அடுத்த கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்த சாதனையை படைத்த 2வது தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மே 19 அன்று வரலாறு சாதனையை முடித்த ராஜசேகர், திங்கள்கிழமை சென்னை திரும்பினார்.
கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான இவர், முதலில் எரிய சிவகுமாருக்குப் பிறகு 8,848 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை ஏறிய தமிழ்நாட்டின் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த 2022 அக்டோபரில் தனது பயிற்சியைத் தொடங்கிய அவர், 5,000 மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் ஏறத் தொடங்கினார். பின்னர், படிப்படியாக உயரம் ஆயிரம் மீட்டர் அதிகரித்து தற்போது சாதனை படைத்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…