மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்கு இல்லை என்று காவல் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்கு இல்லை என்று காவல் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகள் இயக்குநரகக் கட்டுபாட்டின் கீழ் செயல்படும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுதிறனாளிகளுக்கு பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி, பயிற்சி, மறுவாழ்வளித்தல் மற்றும் இதர செயல்பாட்டினை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மீது குற்றச் செயல் ஏதும் இல்லை என காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்று அதன் அசலினை தங்கள் நிறுவனத்திலும் மற்றும் அதன் நகலினை தங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல் அலுவலரிடம் ஒப்படைக்கவும், தகுந்த சான்றிதழ்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சரிப்பார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…