32 சுங்கச்சாவடிகளை கண்டறிந்து மூடவேண்டும் என்று மத்திய அரசை வலிவுறுத்துவோம் என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு , தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன. கூடுதலாக உள்ள சுங்கச் சாவடிகள் கண்டறிந்து மூடவேண்டும் என்று மத்திய அரசை வலிவுறுத்துவோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…