மண்ணை விட்டு மறைந்த நடிகர் விவேக்…! மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்திய இயற்கை ஆர்வலர்கள்…!

Published by
லீனா

‘மரம் வளர்ப்போம் வாங்க’ என்ற அமைப்பினர் விவேக்கின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மதுரை தனக்கன்குளம் பகுதியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்று காலை 4:30 மணி அளவில் மண்ணை விட்டு பிரிந்தார். இவருக்கு அரசியல் பிரபலங்களும், திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது பூதவுடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் நடிகர் விவேக்கின் அறிவுறுத்தலின்படி மரக்கன்றுகளை நட்டு, ‘மரம் வளர்ப்போம் வாங்க’ என்ற அமைப்பினர் விவேக்கின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மதுரை தனக்கன்குளம் பகுதியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவர்களது இந்த செயல் பலரையும் நிகழ்ச்சி அடைய செய்துள்ளது. விவேக்கின் மறைவிற்கு அப்பகுதி பொதுமக்களும், சிறுவர்களும் அஞ்சல் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

8 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

10 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago