சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் குஷ்பூ அவர்கள் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
இன்று பாஜக கட்சி நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் குஷ்பூ அவர்கள் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் பாஜக கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், மீண்டும் கொடி இறக்கப்பட்டு நேராக ஏற்ற்பட்டுள்ளது.
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…