முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகளவு நடைபெறும். இந்நிலையில், தற்பொழுது மரவள்ளி கிழங்கு பயிர்களை மாவு பூச்சிகள் அளித்து நாசம் செய்துள்ளது.
இதனால், விவசாயிகள் அதிர்ந்து பொய் உள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் நிலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், கன்னியாகுமரி, ஏற்படு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 54.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். ஹெக்டேருக்கு 1750 ரூபாய் வீதம் 3112 ஹெக்டேருக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…